புரோட்டோகால்ஸ்

சோவியத் ரஷ்யாவில் இந்த புத்தகம் வைத்திருப்பது கொலை குற்றத்திற்கு சமம். அதுபோல் மற்ற சில நாடுகளிலும் இந்த புத்தகத்திற்கு தடையிருக்கிறது. ஒரு சில நாடுகள் இந்த புத்தகத்தை அரசாங்க செலவிலேயே அச்சிட்டு விற்பனை செய்கின்றன. இந்தியா போன்ற வளரும் நாடுகளைப் பொருத்தவரை மக்களுக்கு அவசியம் தேவைப்படும் புத்தகமாக இருக்கிறது. பைபிளுக்கு அடுத்தபடியாக அதிகம் வாசிக்கப்பட்ட புத்தகமும் இதுதான் என்ற கருத்தும் உள்ளது. 

அப்படி என்ன புத்தகம் அது?

The Protocols of the Elders of Zion

புரோட்டோகால்ஸ் 

விரிவாக, யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை. 

உலகிலேயே நாங்கள்தான் சிறந்தவர்கள் என சொல்லிக்கொண்டு திரியும் இனங்களில் முதன்மையானவர்கள் "சியோன் யூதர்கள்". தாங்களே உலகை ஆளக்கூடியவர்கள் மற்றவர்கள் கால்நடைகளுக்கு ஒப்பானவர்கள் என்ற எண்ணம் சியோன் யூதர்களுக்கு அன்றும் இன்றும் என்றும் உண்டு. அப்படிப்பட்டவர்கள் உலகில் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தி தங்கள் இனத்தவர்களே ஆளவேண்டும் என்ற நோக்கில் ஏற்படுத்தப்பட்ட இரகசிய திட்டங்கள் "புரோட்டோகால்ஸ்" என அழைக்கப்படுகிறது. "நல்ல நோக்கத்தைத்‌ தீய வழியில்‌ அடைவதில்‌ தவறில்லை" என்ற நாயகன் வாப்பா வழிக் கொள்கையில், உலகில்‌ குழப்பத்தையும்‌ சீரழிவையும்‌ ஏற்படுத்தி அதன்‌ மூலம்‌ ஆட்சி அதிகாரத்தை அடைவதே அவர்களது திட்டத்தின்‌ நோக்கம் ஆகும். 

உலகம்‌ முழுவதும்‌ தங்களுடைய ஆதிக்கத்தை எப்படி நிறுவுவது...

அந்த ஆதிக்கத்தை அடைவதற்கான வழிமுறைகள்‌ எவை...

மனிதர்களை எவ்விதம்‌ கையாண்டு அடிமைப்படுத்துவது...  

என்று சியோன்‌ யூதர்கள்‌ வகுத்த செயல்முறைத்‌ தந்திரங்கள்‌ அடங்கிய திட்டங்கள் தொகுக்கப்பட்டு, அக்காலத்தில்‌ ஒரு இரகசிய அறிக்கையாக சுற்றுக்கு விடப்பட்டது. மிகவும்‌ முக்கியத்துவம்‌ வாய்ந்த இந்தத்‌ இட்டத்தின்‌ முழு ஆவணத்தையும்‌ ரஷ்யாவைச்‌ சேர்ந்த கிறிஸ்தவ மறைஞானி "செர்கி நிலஸ்‌" என்பவர்‌ மூதல்‌ முறையாக 1905ஆம்‌ ஆண்டு ரஷ்ய மொழியில்‌ வெளியிட்டார்‌. அப்போது அது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

சியோனிச ஏஜென்டுகளையும்‌ உதவியாளர்களையும்‌ உலகின் மூலை முடுக்குளில்‌ எல்லாம்‌ அமர்த்த வேண்டும்‌... 

ஊடகங்களைக்‌ கட்டுப்பாட்டிற்குள்‌ கொண்டு வந்து, தங்கள்‌ திட்டங்களுக்கு தகுந்தாற்போல்‌ பிரச்சாரம்‌ செய்ய வேண்டும்‌... 

இனம்‌, மதம்‌, வர்க்கம்‌ ஆகியவற்றுக்கிடையே சண்டையை மூட்ட வேண்டும்‌... 

லஞ்சம்‌ கொடுத்தும்‌, அச்சுறுத்தியும்‌, ஆட்சியாளர்களையும்‌ அதிகாரிகளையும்‌ வழிக்குக்‌ கொண்டு வர வேண்டும்‌... 

மன்னராட்சியை ஜனநாயகம்‌, கம்யூனிசம்‌ உள்ளிட்டவற்றைக்‌ கொண்டு இடம்மாற்றி இறுதியாக சர்வாதிகார ஆட்சியை செயல்படுத்த வேண்டும்‌...

பொம்மை அரசாங்கங்களை நிறுவி, தமக்குச்‌ சாதகமானவர்‌களை ஆட்சியாளர்களாக நியமிக்க வேண்டும்‌...

அறிவியலின்‌ பெயரால்‌ மதங்களை இல்லாதொழித்து, உலோகாயதத்தையும்‌ நாத்திகத்தையும்‌ பரப்ப வேண்டும்‌...

கல்வித் திட்டத்தை கட்டுப்படுத்தி, மக்களின்‌ சிந்தனையை மழுங்கடிக்க வேண்டும்‌...

வரலாற்றைத்‌ தம்‌ வசதிக்கு ஏற்றாற்போல்‌ திரித்து எழுத வேண்டும்‌...

பேராசை, சுகபோக வாழ்க்கை, பொழுதுபோக்கு ஆகியவற்றில்‌ மக்களை மூழ்கடிக்க வேண்டும்‌...

குடும்ப அமைப்பை சீர்குலைக்க வேண்டும்‌...

தீவிரவாதத்தின்‌ பெயரால்‌ மக்களைப்‌ பயமுறுத்தி கட்டுக்குள்‌ வைத்திருக்க வேண்டும்‌... 

வறுமை எனும்‌ சங்கிலியால்‌ மக்களைப்‌ பிணைக்க வேண்டும்‌...

மூலதனத்தில்‌ ஏகபோகத்தை நிலைநாட்ட வேண்டும்...

செயற்கையான பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்த வேண்டும்‌...

பங்குச்சந்தையை ஊக்குவித்து, நேர்மையான தொழிற்துறை வளர்ச்சியை நசுக்க வேண்டும்‌...

சிறு-குறு தொழில்களுக்கு வேட்டுவைத்து, பெருநிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும்‌...

நீண்டகாலத்‌ தவணை உடைய வெளிநாட்டுக்‌ கடன்களைக்‌ கொடுத்து நாட்டைச்‌ சுரண்ட வேண்டும்‌...

வளர்ச்சியின்‌ பெயரால்‌ மக்களை ஏமாற்ற வேண்டும்‌...

ஆலோசகர்களை நியமித்து அரசாங்கத்திற்கு தவறான ஆலோசனைகளை வழங்க வேண்டும்‌... 

பணத்தால்‌ எதையும்‌ சாதிக்க முடியும்‌ என்ற வகையில்‌ அரசமைப்புகளை நிறுவ வேண்டும்‌...

முறையான சட்டங்களுக்கு தவறான விளக்கம்‌ கொடுத்து, சட்டத்துறையை முடக்க வேண்டும்‌...

இவைகள்தான் இரகசிய அரிக்கையில் இருக்கும் சில முக்கிய திட்டங்களாகும். 

இவ்வாறு செய்தால்‌, மக்கள்‌ நாளடைவில்‌ தம்‌ அரசாங்கத்தின்‌ மீது வெறுப்படைந்து விடுவார்கள்‌. உலகம்‌ முழுவதும்‌ ஆட்சிக்‌ கவிழ்ப்புகள்‌ நடத்தி, ஒட்டுமொத்த ஆட்சியையும்‌ நாம்‌ கைப்பற்றிக்கொள்ளலாம்‌. உலக அரசாங்கத்தின்‌ ஆட்சியாளராக தாவீது வம்சத்தை சேர்ந்த யூதப்‌ பேரரசர்‌ நியமிக்கப்படுவார்‌. உலகமே மண்டியிட்டு அவரது புகழ்பாடும்‌ என்பதே திட்டத்தின் இறுதி சாராம்சமாகும். 

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இவைகள் இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றில் 80 சதவீதத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டன. மீதமுள்ள 20 சதவீத திட்டங்களை நிறைவேற்றும் பணி தொடர்கிறது என்பது அதிர்ச்சி தரும் உண்மையாகும். இன்றைய உலக அரசியல், பொருளாதார நிலையை இவற்றுடன் ஒப்பிட்டு பார்த்தால் அந்த அதிர்ச்சி ரிக்டர் அளவுகோலில் பதிவாகும்.

"குறிப்பிட்ட எந்த இனத்தின்‌ மீதும்‌ வெறுப்பைப்‌ பரப்பும்‌ நோக்கில்‌ இந்தப்‌ புத்தகம்‌ வெளியிடப் படவில்லை. மாறாக, இன மேலாதிக்க வெறியால்‌ சிறு குழுக்கள்‌ செய்யும்‌ தவறுகளைப்‌ பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும்‌ ஆராய்ச்சி பயன்பாட்டிற்காகவும்‌ இந்தப்‌ புத்தகம்‌ வெளியிடப்படுகிறது. சிலரின்‌ தவறுக்காக ஓட்டுமொத்த இனத்தின்‌ மீதும்‌ வெறுப்பை ஏற்படுத்துவதற்கோ தனிப்பட்ட அரசியல்‌, பொருளாதார ஆதாயத்திற்கோ கண்டிப்பாக இந்த நூலைப்‌ பயன்படுத்தக்‌ கூடாது" என்ற எச்சரிக்கையுடன் உலக மொழிகள் பலவற்றில் மொழியாக்கப்பட்ட இந்த புத்தகம் தற்போது தமிழிலும் கிடைக்கிறது. மயிலிறகு பக்கங்களாய் அந்த புத்தகத்திலிருந்து சில... 
வரையறுக்கப்பட்ட தெளிவான செயல்திட்டங்கள்‌ இன்றி ஓர் ஆட்சியை நடத்திச்‌ செல்ல முடியாது. இலக்கற்ற பாதையில், தேவையான பொருள்‌ வளங்கள்‌ இல்லாமல்‌ பயணித்தால்‌, அவர்கள்‌ தேவர்கள்‌ என்றாலும்‌, இதிகாச கதாநாயகர்கள்‌ என்றாலும்‌ அழிந்து போவர்‌கள். அதுதான்‌ நியதி...
உளறிக்கொட்டும்‌ மடையார்களுக்குப்‌ பேச்சுரிமை இருக்கிற நாட்டிலே, நல்லவற்றோடு தீயதைக்‌ கலந்து அர்த்தமற்ற வார்த்தைகளைக்‌ கிறுக்கித்தள்ளும்‌ பத்திரிகையாளர்களுக்கு எழுத்துரிமை இருக்கிற நாட்டிலே, உழைக்கும்‌ வர்க்கத்திற்கு எப்படி நியாயமான உரிமைகள்‌ கிடைக்கும்‌... 
இந்த உலகில்‌ நல்லவர்களைவிட தீயவர்களே அதிகமாக இருக்‌கிறார்கள்‌. இதை கவனத்தில்‌ வைத்துப்‌ பார்த்தால்‌, மக்களை அச்ச மூட்டியும்‌ வன்செயலைப்‌ பயன்படுத்தியும்‌ ஆட்சி நடத்தினால்தான்‌ நல்ல பலன்கள்‌ கிடைக்கிறதே தவிர, அறிவுப்பூர்வமான விவாதங்களை நடத்துவதால்‌ அல்ல என்பதைப்‌ புரிந்துகொள்ளலாம்‌...
அரசியலுக்கும்‌ நோர்மைக்கும்‌ தொடர்பே கிடையாது. தார்மிக வழிமுறைகளின்‌ அடிப்படையில்‌ ஆட்சி நடத்தும்‌ ஓர்‌ ஆட்சியாளனை திறமையான அரசியல்வாதி என்று கூற முடியாது. அவனால்‌ ஆட்சியில்‌ நிலைத்திருக்கவும்‌ முடியாது...
தங்களைச்‌ சுற்றி இத்தகைய மோசமான சம்பவங்கள்‌ நடக்கும்‌ போதும்‌, அதை மக்கள்‌ ஏன்‌ பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்‌? மக்களின்‌ மனநிலை என்ன? ஒரு விஷயத்தைப்‌ புரிந்துகொள்வதில்‌ அவர்களுக்குள்‌ ஏன்‌ இவ்வளவு முரண்பாடுகள்‌? ...
எங்கும்‌ எதிலும்‌ புரையோடியுள்ள உழல்‌; மோசடி செய்பவர்களும்‌, ஏமாற்றுபவர்களும்‌ மட்டுமே வசதி வாய்ப்பாகவும்‌, செல்வந்தர்‌களாகவும்‌ ஆக முடியும்‌ என்ற நிலை; மனம்‌ போன போக்கலான வாழ்க்கை; மனமுவந்து ஏற்றுக்கொண்ட கொள்கையின்‌ அடிப்படையில்‌ அல்லாமல்‌, கடும்‌ சட்டங்களால்‌ மட்டுமே நீதியை நிலைநாட்ட முடியும்‌ என்ற நிலை; உலகக்‌ கவர்ச்சியை அடிப்படையாகக்‌ கொண்டே நாட்டுப்பற்றையும்‌ மதப்பற்றையும்‌ வளர்க்க முடியும்‌ என்ற நிலை; இப்படிப்பட்ட குணங்கள்‌ நிறைந்த சமுதாயத்தில்‌ என்ன வகையான நிர்வாகத்தை அளிக்க முடியும்‌?.. சர்வாதிகார ஆட்சிமுறை ஒன்றைத்‌ தவிர...
எல்லாக்‌ காலத்திலும்‌ மக்கள்‌ வெறும்‌ வார்த்தை அளவிலான வாக்குறுதிகளை மட்டும்‌ நம்பி விடுகிறார்கள்‌. வெளிப்பாசாங்கு, ஆரவாரங்களை நம்பி ஏமாந்து போகும்‌ இந்த மக்கள்‌, கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள்‌ நிறைவேற்றப்பட்டனவா என்பதைக்கூட 
கண்காணிப்பதில்லை...
எந்தெந்த வகைளில்‌ எல்லாம்‌ மக்களைக்‌ கேளிக்கைகளிலும்‌ கும்மாளங்களிலும்‌ ஈடுபடுத்தி அவர்களை மகிழ்விக்க முடியும்‌, அதற்கு என்னென்ன வகையான வழிகள்‌ உண்டு என்று ஆராய்வதற்காக, அவர்களின்‌ அரசியல்‌ தலைவர்கள்‌ தங்களுடைய முழு சக்தியையும்‌ செலவழித்துக்‌ கொண்டிருக்கிறார்கள்‌. அப்படி இருக்கும்போது, நாட்டு நடப்புகள்‌ குறித்த உண்மைத்‌ தன்மைகளை மக்கள்‌ எங்கே அறிந்துகொள்ளப் போகிறார்கள்‌? அதற்கு அவர்களுக்கு எங்கே நேரம்‌ கிடைக்கப்‌ போகிறது?... 
அரசியல்‌ சாசன அரசமைப்பு என்பது ஒற்றுமையின்மை, புரிதலின்மை, 
கூச்சல்‌ குழப்பம்‌, முரண்பாடுகள்‌, பயனற்ற கட்சிகள்‌ என்பன உள்ளிட்டவை நிறைந்திருக்கும்‌ கூடாரம்...
இந்தப்‌ பேச்சாளர்‌ இனம்‌ இருக்கிறதே, பத்திரிகைத் துறைக்குச்‌ சற்றும்‌ சளைத்ததல்ல. இருவருமே ஆட்சியாளர்களைச்‌ செயலற்றவர்களாகவும்‌ மலட்டுத்தன்மை உடைய வார்களாகவும்‌ ஆக்கக்‌ கூடியதில்‌ வல்லவர்கள்‌...
ஊடகம்‌ என்பது உப்பு சப்பில்லாத விஷயங்களை மக்களுக்கு வழங்குவதாகவும்‌, பொய்யான, அநீதியான ஒன்றாகவுமே விளங்குகிறது. யாருடைய லாபத்திற்காக இந்த ஊடகம்‌ செயல்படுகிறது என்பதைப்‌ பற்றிய அறிவு, பெரும்பாலானோருக்கு சிறிதளவுகூட இருப்பதில்லை...
அடுத்தடுத்த பிரச்சினைகளைக்‌ கிளப்பி மக்களைத்‌ திசைதிருப்பும்‌ பணியையும்‌ ஊடகங்கள்‌ செய்யும்‌. புதிய விஷயங்களை நோக்கி ஓடுமாறுதானே மக்கள்‌ பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறார்கள்‌! எதைப்‌ பற்றி விவாதிக்கிறோம்‌, நம்‌ அறிவுக்கு எட்டாத சம்பவங்களைப்‌ பற்றி பேசலாமா, நாம்‌ பேசுகிற விஷயங்களைப்‌ பற்றிய சரியான ஞானம்‌ நமக்கு இருக்கிறதா என்றெல்லாம்‌ மக்கள் சிந்திப்பதில்லை. அவர்கள்‌ மூளையற்றவர்கள்‌. புதுப்புது விஷயங்களைப்‌ பற்றி விவாதிக்க அவசரம்‌ அவசரமாகக்‌ கிளம்பி ஓடுகிறார்கள்‌... 
ஓர்‌ அரசாங்கம்‌ நிலைத்தன்மையோடு விளங்குவதற்கு முக்கிய நிபந்தனை, அது புனிதமாக மதிக்கப்படுவதுதான்‌. அதன்‌ கைவசமிருக்கக்கூடிய அதிகாரம்‌ களங்கப்பட்டு விடக்கூடாது. யாருக்கும்‌ வளைந்து கொடுக்காத தன்மையுடன்‌ செயல்படும்‌ ஆட்சிதான்‌, மக்களால்‌ புனிதமாக மதிக்கப்படும்‌... 
மனிதன்‌ எப்போதெல்லாம்‌ வழி தவறி தவறான நடவடிக்கைகளில்‌ ஈடுபடுகிறானோ, அப்போதெல்லாம்‌ அவனுக்கு தண்டனை அளித்து, அதன்மூலம்‌ பிறருக்குப்‌ படிப்பினை தருவதற்குத்தான்‌ சட்டமே தவிர, பொது வழக்கில்‌ தொடர்‌புடைய குற்றவாளிகளை மன்னித்து, தங்களை ஆன்மிக அந்தஸ்தில்‌ உயர்ந்தவர்கள்‌ என்று நீதிபதிகள்‌ படம்‌ காட்டுவதற்கு அல்ல... 
பல்வேறு மனிதர்களுக்கு சரியான அரசியல்‌ அறிவு கிட்டுவதில்லை. அவா்களே கற்பனாவாத அரசியல்‌ சித்தாந்தங்களில்‌ உழன்று, அதைப்‌ பிரச்சாரம்‌ செய்பவர்களாக இருக்கிறார்கள்‌. அவர்களே மோசமான குடிமக்களையும்‌ உருவாக்குகிறார்கள்‌...
ஏழைகளின்‌ மீதான வரி இருக்கிறதே, அதுதான்‌ புரட்சிக்கு தூவப்‌படுகிற விதையாகும்‌. அரசாங்கம்‌ தன்னைத்‌ தானே அழித்துக்கொள்கிற நடவடிக்கைக்கு அது ஒப்பானது. அற்பத்‌ தொகைக்காக ஏழைகள்‌ பின்னால்‌ செல்லும்போது, பணக்காரர்களிடமிருந்து வசூலிக்க முடிகிற பெரிய தொகை கிடைக்காமல்‌ போய்விடும்‌... 
சுதந்திரம்‌, சமத்துவம்‌, இன்னும்‌ அது போன்றவற்றின்‌ பெயரால்‌ உலகை அழிக்கும்‌ கொடூர தத்துவங்களைப்‌ பரப்புவதல்ல சுதந்திரம்‌, தன்னை எப்போதும்‌ கலகக்காரனாகக்‌ காண்பித்துக்‌ கொண்டு, அறிவைக்‌ கொண்டு சிந்திக்காத, கட்டுக்கோப்பில்லாத மக்கள்‌ கூட்டத்தைத்‌ தன்னுடைய கலகக்காரப்‌ பேச்சால்‌ எதற்கெடுத்தாலும்‌ கலகம் செய்யும்படி தூண்டுவதல்ல சுதந்திரம்‌...
நேர்மையான முறையிலும்‌ உறுதியான முறையிலும்‌ பொதுச்‌ சட்டங்களைக்‌ கடைப்பிடித்து வாழும்‌ சுயமரியாதையுள்ள மனிதனிடம்தான்‌ உண்மையான சுதந்திரம்‌ இருக்கிறது. தனக்கு எதில்‌ உரிமை இருக்கிறது, எதில்‌ கிடையாது, பிறருடைய உரிமைகள்‌ என்ன என்று அறிந்து செயல்படும்‌ விழிப்புணர்வில்தான்‌ அடங்கியிருக்கிறது கண்ணியம்‌...