துளிர்ததும் காய்ந்ததும் உதிர்ந்ததுவுமான.

இயற்கை வரைந்த ஓவியங்கள் இவைகள். காலம் அதற்கு தூரிகை. சிறுவயதில் தாவரங்கள் உயிர்வாழ தேவையானவைகளைப் பற்றி படித்திருக்கிறோமே அவைகளே வண்ணங்கள். துளிர்த்ததும் காய்ந்ததும் உதிர்ந்ததுவுமான கண்காட்சியில் அந்த ஓவியங்களை கிளிக்கியது.